1. இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்வது யார்?
12கோத்திரத்தார். அப் 26:7
2. பவுலின் 👉👂எபிரேய பாஷையில் பேசின சத்தம் யாருடையது?
இயேசுவினுடையது. அப் 26:14,15
3. பவுலை பிதற்றுகிறாய் என்று பெஸ்து சொல்லும் போது பவுலின் மறுமொழி என்ன?
கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன். அப்போஸ்தலர் 26:25
No comments:
Post a Comment