Search This Blog

Sunday 3 July 2011

விடுகதை 184

விடுகதை:
ஆண்டவரின் ஆலயத்தை
அழ்குப்படுத்தி பார்ப்பான்
அடியேன் கேட்பதாய்
அமைதியாய் சொல்லுவான்
அனைவருக்கும் மாதிரியான
அன்பான நண்பன் அவன் -அவன் யார்?

விடை:
சாமுவேல். 1 சாமு 3-10.



No comments:

Post a Comment