Search This Blog

Wednesday 13 July 2011

விடுகதை 194

விடுகதை:
அடிமேல் அடி அடித்தால்
அம்மியும் நகருமாம் – ஆனால்
உலக்கையால் குத்தினாலும்
உரலிலே இருப்பானாம் -அவன் யார்?

விடை:
மூடன். நீதி 27:22.



No comments:

Post a Comment