விடுகதை:
ஏட்டிக்குப் போட்டி, ஏகப்பட்ட வாட்டி
காளையை மாட்டி, கண்டமட்டும் வெட்டி
ஆட்டமெல்லாம் ஆடி, பாட்டெல்லாம் பாடி
எலும்பையெல்லாம் காட்டி, சத்தமெல்லாம் கூட்டி
மாட்டி கொண்டனர் வெட்டிப்போட -அவர்கள் யார்?
விடை:
பாகால் தீர்க்கதரிசிகள். 1 இராஜா 18:22-40.
ஏட்டிக்குப் போட்டி, ஏகப்பட்ட வாட்டி
காளையை மாட்டி, கண்டமட்டும் வெட்டி
ஆட்டமெல்லாம் ஆடி, பாட்டெல்லாம் பாடி
எலும்பையெல்லாம் காட்டி, சத்தமெல்லாம் கூட்டி
மாட்டி கொண்டனர் வெட்டிப்போட -அவர்கள் யார்?
விடை:
பாகால் தீர்க்கதரிசிகள். 1 இராஜா 18:22-40.
No comments:
Post a Comment