Search This Blog

Wednesday 15 March 2017

நெகேமியா அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. நிதனீமியர் மேல் விசாரிப்புக்காரர்கள் யார்?
       சீகா, கிஸ்பா (11:21) 
2. ஜெபத்திலே, ஸ்தோத்திரப்பாட்டை தொடங்குபவன் யார்? 
      மத்தனியா (11:17)
3. 💉 - இவன் தந்தை யார்? 
      பானி (11:22)
4. எருசலேமிலிருந்த யூதா புத்திரரில், தலைவர்கள் யார்?
      அத்தாயா, மாசெயா (11:3-5)
5. ஆலய விசாரணைக்கர்த்தன் யார்?
     செராயா (11:11)
6. ஜனங்கள் யாரை வாழ்த்தினார்கள்?
எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய் சம்மதித்த மனுஷர்களை  நெகே  11:2.

No comments:

Post a Comment