1. பாடகர்கள் மேல் விசாரிப்புக்காரன் யார்?
யெஷரகியா (12:42)
2. அலங்கத்தின் மேல் ஏறச் செய்தது எவர்களை?
2. அலங்கத்தின் மேல் ஏறச் செய்தது எவர்களை?
யூதாவின் பிரபுக்களை (12:31)
3. கிராமங்களை கட்டியவர்கள் யார்?
3. கிராமங்களை கட்டியவர்கள் யார்?
பாடகர் (12:29)
4. அலங்கத்தின்மேல் நடந்துபோன கூட்டத்தார் யார்? என்ன செய்ய அவர்களுக்கு சொல்லப்பட்டது?
4. அலங்கத்தின்மேல் நடந்துபோன கூட்டத்தார் யார்? என்ன செய்ய அவர்களுக்கு சொல்லப்பட்டது?
யூதாவின் பிரபுக்கள்., துதி செய்யும்படி நெகே 12:31.
No comments:
Post a Comment