1. கட்டிட பணியில் ஈடுபட்ட பெண்கள் யார்?
சல்லூமின் குமாரத்திகள் (3:12)
2. பெயர் சொல்லப்பட்டுள்ள, உயிரினப் பெயரையுடைய வாசல்கள் எவை?
2. பெயர் சொல்லப்பட்டுள்ள, உயிரினப் பெயரையுடைய வாசல்கள் எவை?
ஆட்டு, மீன், குதிரை வாசல் (3:1,3,28)
3. கட்டிட பணி செய்த தட்டான் வம்சத்தவர்கள் யார்?
3. கட்டிட பணி செய்த தட்டான் வம்சத்தவர்கள் யார்?
ஊசியேல், மல்கியா (3:8,31)
4. கட்டிட வேலை செய்த வாசல் காவலன் யார்?
செமாயா (3:29)
No comments:
Post a Comment