Search This Blog

Monday 13 March 2017

நெகேமியா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் ஜனங்களுக்கு முன், பிரித்தது என்ன?
      சமுத்திரம் (9:11)
2. இஸ்ரவேலர் செல்வ செழிப்பாய் வாழ்ந்தது எதினால்?
     கர்த்தரின் பெரிய தயையினால் (9:25)
3. ஜனங்கள் அறிவை உணர, கட்டளையிடப்பட்டது என்ன?
      நல் ஆவி  (9:20)

No comments:

Post a Comment