1. கூடாரம் போட தேவையானவைகளை எங்கிருந்து கொண்டு வர சொல்லப்பட்டது?
மலைகள் (8:15)
2. கொண்டுவரப்பட்டு, திறக்கப்பட்டு, வாசிக்கப்பட்டது என்ன?
2. கொண்டுவரப்பட்டு, திறக்கப்பட்டு, வாசிக்கப்பட்டது என்ன?
நியாயப்பிரமாண புஸ்தகம் (8:1-8)
3. நெகேமியா மறுபெயர் என்ன?
3. நெகேமியா மறுபெயர் என்ன?
திர்ஷாதா (8:9, 10:1)
4. ஜனங்களின் பெலனாக சொல்லப்பட்ட காரியம் என்ன?
4. ஜனங்களின் பெலனாக சொல்லப்பட்ட காரியம் என்ன?
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது (8:10)
No comments:
Post a Comment