Search This Blog

Monday 23 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. _________ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி
 பாவமோ. நீதிமொழிகள் 14 :34

2.  யாருக்கு கிருபையும் சத்தியமும் உண்டு?
 நன்மையை யோசிப்பவர்களுக்கு. நீதிமொழிகள் 14: 22

3. சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன் ___________எலும்புருக்கி.
 பொறாமை. நீதிமொழிகள் 14: 30

No comments:

Post a Comment