Search This Blog

Friday 13 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. உன் இருதயத்தை காத்துக்கொள், அதனிடத்தினின்று ----  ----.
ஜீவஊற்று புறப்படும். நீதிமொழிகள்4:23
2. எதை சம்பாதி? எதை சம்பாதித்துக் கொள்?
ஞானம், புத்தி. நீதிமொழிகள்4:7.

No comments:

Post a Comment