Search This Blog

Tuesday 31 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. --------,----------வரும் பலன், ஐசுவரியமும் மகிமையும்  ஜீவனுமாம்..
தாழ்மைக்கும் கர்த்தருக்கு பயப்படுதலுக்கும்---22:4

2. யார்   ராஜாக்களுக்கு முன்பாக  நிற்பான்? 
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவன்---22:29

No comments:

Post a Comment