Search This Blog

Tuesday 17 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்குப் பயப்படும் பயம் என்பது என்ன?
 தீமையை வெறுப்பது நீதிமொழிகள் 8 :13

2. கர்த்தரின் செல்லப்பிள்ளை நான் யார்?
 ஞானம் நீதிமொழிகள் 8 :30

3. பாவம் செய்கிறவன் எதை சேதப்படுத்துகிறான்
 தன் ஆத்துமாவை நீதிமொழிகள் 8: 36

No comments:

Post a Comment