Search This Blog

Sunday 15 October 2017

நீதிமொழிகள் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. சோம்பேறி எதன் வழிகளை பார்த்து ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும்?
 எறும்பு நீதிமொழிகள் 6 :6

2. கர்த்தர் வெறுக்கும் காரியங்கள் எத்தனை?
 ஏழு நீதிமொழிகள் 6 :16

3. எது ஜீவ வழி?
 போதக சிட்சை நீதிமொழிகள் 6: 23

1 comment: