Search This Blog

Thursday 5 October 2017

சங்கீதம் அதிகாரம் 147 - கேள்வி பதில்கள்

1. காதர் பேரிட்டு அழைப்பது எதை?
நட்சத்திரங்களை. சங்கீதம்147:4.

2) கர்த்தர் பிரியமாயிருக்கிறார் யார் மேல்?
தமக்கு பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல். சங்கீதம்147:11.

3. அளவில்லாதது எது?
அவருடைய அறிவு. சங்கீதம்147:5.

4. எது ஏற்றதாக இருக்கிறது?
துதித்தலே இன்பமும். சங்கீதம்147:1.
5. கர்த்தர் இஸ்ரவேலுக்கு அறிவிக்கிறார். எதை?
தமது பிரமாணங்களையும், தமது நியாயங்களையும். சங்கீதம்147:19

No comments:

Post a Comment