1. எவை மனுஷருக்கு மன்னிக்கப்படும்?
எந்தப் பாவமும் எந்தச் தூஷணமும். மத்தேயு 12:31
2. எவை மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை?
எந்தப் பாவமும் எந்தச் தூஷணமும். மத்தேயு 12:31
2. எவை மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை?
ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ. மத்தேயு 12:31
3. மீனின் வயிற்றில் இருந்தது யார்?
யோனா. மத்தேயு 12:40
4. பூமியின் இருதயத்தில் இருந்தது யார்?
யோனா. மத்தேயு 12:40
4. பூமியின் இருதயத்தில் இருந்தது யார்?
மனுஷகுமாரன். மத்தேயு 12:40.
5. நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள் எப்படி?
5. நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள் எப்படி?
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு. மத்தேயு 12:41
No comments:
Post a Comment