Search This Blog

Wednesday 19 September 2018

மத்தேயு அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. மணவாளனை சந்திக்க புறப்பட்டவர்கள் யார்?
புத்தியுள்ள,புத்தியில்லாத கன்னிகைகள். மத்-25:1,2.
2. வலது,இடது பக்கங்களில் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் முடிவு என்ன?
வலது➡ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள்
மத்-25:34
இடது➡சபிக்கப்பட்டவர்கள், நித்திய ஆக்கினையை அடைவார்கள். மத்-25:41,46.

No comments:

Post a Comment