1. ஏழு அப்பங்கள் சில சிறு மீன்கள் எத்தனை பேர் சாப்பிட்டு மீதிம் எடுத்தது எவ்வளவு?
4000பேர், 7 கூடைகள். (15:37,38)
2. ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது. நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். இயேசு யாரிடம் கூறுகிறார்?
கானானிய ஸ்திரீ. மத்தேயு 15:22 -28
No comments:
Post a Comment