Search This Blog

Saturday 15 September 2018

மத்தேயு அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1.  ✝🏠🛐💒 வசனம் எது?
என்னுடைய வீடு ஜெப வீடு. மத்- 21:-13
2.  சபிக்கப்பட்ட மரம்  எது?
அத்திமரம். மத்- 21:19
3. நீதி மார்க்கமாய் வந்தது யார்?
யோவான். மத்-21:32
4. குத்தகைக்கு விடப்பட்ட திராட்சை தோட்டம் எதற்கு உவமையாக சொல்லப்பட்டுள்ளது?
தேவனுடைய ராஜ்யத்திற்கு. மத்-21:43.

No comments:

Post a Comment