1. ஜந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் எத்தனை பேர் சாப்பிட்டு மீதிம் எடுத்தது எவ்வளவு ?
5000 பேர் 12 கூடைகள். மத்தேயு 14:20,21.
2. திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார் இயேசு யாரிடம் கூறுகிறார்?
சீஷர்களிடம். மத்தேயு 14:26-27
No comments:
Post a Comment