1. பாவம்
பாவம் இதை மீறுகிறதே
பாவம்....
-எதை?
நியாயப்பிரமாணத்தை (1 யோ 3:4)
2. அவர் கட்டளைகளை
அன்பாய் கைக்கொண்டால்
அவரில் நிலைப்போம்...
அவரில் நிலைத்ததை
அதினாலே
அறிவோம்....
- எதினாலே?
அவர்{இயேசுகிறிஸ்து}தந்தருளின ஆவியினாலே (1 யோ 3:24)
No comments:
Post a Comment