1. அன்பானவர்
அன்பாகவே இருக்கிறார்...
அன்பான
அவரை
அவன்
அறியான்...
-அவன் யார்?
அன்பில்லாதவன் (1 யோ 4:8)
2. தந்தை(பிதா)
தனக்காயல்ல...
தம் அன்புமகனை,
தன் படைப்பாம் உலகுக்கு,
தம் மக்களின்
தன்னிகரில்லா மீட்புக்காய் அனுப்பினார்....
- எவ்வாறு?
உலகரட்சகராக (1 யோ 4:14)
No comments:
Post a Comment