Search This Blog

Sunday 12 May 2019

யூதா அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்


1. சத்தியம் பேசுபவனின்
    சரீரம் குறித்து
     சர்ப்பத்திடம்(பிசாசு)
     சம்பாஷித்தார் தர்க்கமாய்..
                      - அவர் யார்?
            பிரதான தூதன் மிகாவேல் (யூதா 9)
      
2.  அன்பினில் கறைகளாய்..
     அடியுண்டோடும் மேகங்களாய்...
     அசைவில்லா மரங்களும்...
     அமளியான கடலலைகளும்...
     அறநெறி தப்பி
     அலைந்திடும் நட்சத்திரங்களாயிருக்கும்
    அவர்களுக்காக வைக்கப்பட்டது......
                      - அது என்ன?
                 காரிருள் (யூதா 13)

No comments:

Post a Comment