1. ஆண்டவருக்கு முன் நிற்கிற இரண்டு விளக்கு தண்டுகள் யார்?
ஆண்டவருடைய இரண்டு சாட்சிகள். வெளி 11: 3
2. ஏழாம் தூதன் எக்காளம் ஊதிய பின் நடந்தது என்ன?
அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின. வெளிப்படுத்தின விசேஷம் 11:15
3. பரலோகத்தில் தேவாலயம் திறக்கப்பட்ட போது அதில் காணப்பட்டது என்ன?
தேவனுடைய உடன்படிக்கையின்பெட்டி. வெளி11: 19
No comments:
Post a Comment