1. அதை விட்டாய்..
அதை விட்டதே உன் குறை...
அதை மீண்டும் தொடர்ந்து செய்...
அதினால் நீங்கிடா விளக்குத்தண்டு....
-எதை?
ஆதியில் கொண்ட அன்பை ( வெளி 2:4,5)
2. உண்மை
உண்மை
உயிருள்ளவரை
உண்மை
உண்மையாயிருப்பின்
உன்னதரேசு
உனக்குத் தரும்
உயரிய பரிசு....
- அது என்ன?
ஜீவகிரீடம் ( வெளி 2:10)
No comments:
Post a Comment