1. சாட்சிகள்
சாட்சிகள் பரலோகில்
சாட்சிகள்...
சாட்சிகள் மூவரும்
சாதாரணமானோரல்லவே...
சாட்சிகள் ஒருமைப்பாட்டில்
சாதனை செய்தனர்....
- அவர்கள் யார்?
பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி (1 யோ 5:7)
2. மெய்யான தேவன்
நித்திய ஜீவன்
தேவனின் மகன்
- யார்?
தேவனுடைய குமாரன் இயேசுகிறிஸ்து ( 1யோ 5:20)
No comments:
Post a Comment