Search This Blog

Wednesday 24 August 2011

விடுகதை 208

விடுகதை:
மூடன் என்று சொன்னான்
முக்கியமானதைக் கேட்டான்
படியைப் போட்டு மடியை நிரப்பி
காத்துக்கொள்ள வேண்டிக் கொண்டான் -அவன் யார்?

விடை:
ஆகூர். நீதி 30:1-9.

No comments:

Post a Comment