Search This Blog

Friday 26 August 2011

விடுகதை 211

தந்தை(பிதா)
     தனக்காயல்ல...
     தம் அன்புமகனை,
     தன் படைப்பாம் உலகுக்கு,
     தம் மக்களின்
     தன்னிகரில்லா மீட்புக்காய் அனுப்பினார்....
                   - எவ்வாறு?
               உலகரட்சகராக (1 யோ 4:14)

No comments:

Post a Comment