விடுகதை:
கடவுளுக்கு வந்தது வருத்தமாம்
கண்களில் இருந்தது கிருபையாம்
வருத்தம் அழிவைத் தந்ததாம்
கிருபை அவனைக் காத்ததாம் -அவன் யார்?
விடை:
நோவா. ஆதி 6,7 அதி.
கடவுளுக்கு வந்தது வருத்தமாம்
கண்களில் இருந்தது கிருபையாம்
வருத்தம் அழிவைத் தந்ததாம்
கிருபை அவனைக் காத்ததாம் -அவன் யார்?
விடை:
நோவா. ஆதி 6,7 அதி.
No comments:
Post a Comment