Search This Blog

Monday 22 August 2011

விடுகதை 206

விடுகதை:
கடவுளுக்கு வந்தது வருத்தமாம்
கண்களில் இருந்தது கிருபையாம்
வருத்தம் அழிவைத் தந்ததாம்
கிருபை அவனைக் காத்ததாம்  -அவன் யார்?
  விடை:
நோவா. ஆதி 6,7 அதி.

No comments:

Post a Comment