Search This Blog

Thursday 18 August 2011

விடுகதை 202

விடுகதை:
மறுபடியும் மறுபடியும் சொன்னாலும்
மனதுக்குள் இது வருவதில்லை.
மற்றக் கவலைகள் மலையாய் சேர
மறுபடியும் அது தேவைதானே  -அது என்ன?
  விடை:
சந்தோஷம். பிலி 4:4.

No comments:

Post a Comment