Search This Blog

Saturday 20 August 2011

விடுகதை 204

விடுகதை:
ஓடும் நீரின் ஓரத்தில்
ஓங்கி உயர்ந்த நாணலில்
ஒளிந்து கிடந்தது பெட்டி
உள்ளே இருந்தான் சுட்டி   -அவன் யார்?
  விடை:
மோசே. யாத் 2:1-10.

No comments:

Post a Comment