Search This Blog

Saturday 1 January 2011

விடுகதை 1

ஒரே தட்டில் சாப்பிட்ட மச்சான்
ஒன்றாக சுற்றி திரிந்த மச்சான்
ஓங்கி உதைத்தான்
உருண்டைத் தலையில் -அவன் யார்?


விடை:
பிராண சிநேகிதன். சங் 41:9.


1 comment: