Search This Blog

Thursday 6 January 2011

விடுகதை 6

விடுகதை:
குறட்டைவிட்டு தூங்கிய மனிதர்
குதித்து எழுந்தனர் படுக்கையை விட்டு
குழப்பம் பல மண்டையில் கண்டு
குறிகாரரை நாடித் தேடிப் போயினர் -அவர்கள் யார்?

விடை:
பார்வோன். ஆதி 41:1-8, நேபுகாத்நேச்சார். தானி 2:1-3.



No comments:

Post a Comment