Search This Blog

Monday 3 January 2011

விடுகதை 3

விடுகதை:
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நாலு பேரு ஓடி
நாலாபுறமும் செல்ல
நாசமெல்லாம் பறந்தது
நிம்மதியும் பிறந்தது -அது என்ன?


விடை:
சமாரியாவின் ஒலிமுக வாசல். 2 இராஜா 7:1-9.



No comments:

Post a Comment