விடுகதை:
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நாலு பேரு ஓடி
நாலாபுறமும் செல்ல
நாசமெல்லாம் பறந்தது
நிம்மதியும் பிறந்தது -அது என்ன?
விடை:
சமாரியாவின் ஒலிமுக வாசல். 2 இராஜா 7:1-9.
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
நாலு பேரு ஓடி
நாலாபுறமும் செல்ல
நாசமெல்லாம் பறந்தது
நிம்மதியும் பிறந்தது -அது என்ன?
விடை:
சமாரியாவின் ஒலிமுக வாசல். 2 இராஜா 7:1-9.
No comments:
Post a Comment