விடுகதை:
எழுதியதைப் பார்த்தான்
எழுந்து நின்று திகைத்தான்
வாசிக்கத் தெரியாமல் முழித்தான்
வாசிக்கத் தெரிந்தவனை அழைத்தான்
அர்த்தமெல்லாம் அறிந்தான்
அந்தோ பாவம் அழிந்தான் -அவன் யார்?
விடை:
பெல்ஷாத்சார் – தானி 5:4-30.
எழுதியதைப் பார்த்தான்
எழுந்து நின்று திகைத்தான்
வாசிக்கத் தெரியாமல் முழித்தான்
வாசிக்கத் தெரிந்தவனை அழைத்தான்
அர்த்தமெல்லாம் அறிந்தான்
அந்தோ பாவம் அழிந்தான் -அவன் யார்?
விடை:
பெல்ஷாத்சார் – தானி 5:4-30.
No comments:
Post a Comment