விடுகதை:
வானம் பொழியுது
தண்ணீர் பெருகுது
ஆறெல்லாம் ஓடுது
கடலெல்லாம் நிறையுது
பூமி அதனைப் பார்க்குது
அதுவும் ஓர்நாள் நிறையப் போவது - அது என்ன?
விடை:
கர்த்தரை அறிகிற அறிவினால். ஏசா 11:9.
வானம் பொழியுது
தண்ணீர் பெருகுது
ஆறெல்லாம் ஓடுது
கடலெல்லாம் நிறையுது
பூமி அதனைப் பார்க்குது
அதுவும் ஓர்நாள் நிறையப் போவது - அது என்ன?
விடை:
கர்த்தரை அறிகிற அறிவினால். ஏசா 11:9.
No comments:
Post a Comment