Search This Blog

Sunday 16 January 2011

விடுகதை 16

விடுகதை:
வானம் பொழியுது
தண்ணீர் பெருகுது
ஆறெல்லாம் ஓடுது
கடலெல்லாம் நிறையுது
பூமி அதனைப் பார்க்குது
அதுவும் ஓர்நாள் நிறையப் போவது - அது என்ன?

விடை:
கர்த்தரை அறிகிற அறிவினால். ஏசா 11:9.



No comments:

Post a Comment