Search This Blog

Wednesday 5 January 2011

விடுகதை 5

விடுகதை:
கர்த்தரின் சுதந்திரம்
கையினில் கிடைக்க
கண்ட மட்டும் கதறி அழுதாள்
தந்தால் உயிரோடு
இல்லையேல் மண்ணோடு
என சபதமிட்டாள் -அவள் யார்?

விடை:
ராகேல். ஆதி 30:1.




No comments:

Post a Comment