Search This Blog

Friday 14 January 2011

விடுகதை 14

விடுகதை:
சந்தைக்கு போன அண்ணன்
ஐம்பது பழம் கேட்டான்
ஒன்பதுக்கு ஐந்தை பார்த்து
நால் பத்தை தொட்டான்
ஆரஞ்சை எடுத்து
நாலு ஐந்தாய் பிருத்தான்
பத்து விலை பேசி
கிடைக்காமல் திரும்பினான் -அவன் யார்?


விடை:
ஆபிரகாம். ஆதி 18:23-33.


No comments:

Post a Comment