Search This Blog

Wednesday 19 January 2011

விடுகதை 19

விடுகதை:

ஐயா உள்ளே வந்தாரு
கொண்டு வந்ததைக் கொடுத்தாரு
கொஞ்சம் மறைச்சு வைச்சாரு
பொய் ஒன்றுதான் சொன்னாரு
பொட்டென்று விழுந்தாரு
அம்மா உள்ளே வந்தாங்க
அதே மாதிரி சொன்னாங்க
அந்தோ பாவம் அழிந்தாங்க

-அவர்கள் யார்?

விடை:
அனனியா – சப்பீராள். அப் 5:1-10.


No comments:

Post a Comment