விடுகதை:
ஐயா உள்ளே வந்தாரு
கொண்டு வந்ததைக் கொடுத்தாரு
கொஞ்சம் மறைச்சு வைச்சாரு
பொய் ஒன்றுதான் சொன்னாரு
பொட்டென்று விழுந்தாரு
அம்மா உள்ளே வந்தாங்க
அதே மாதிரி சொன்னாங்க
அந்தோ பாவம் அழிந்தாங்க
-அவர்கள் யார்?
விடை:
அனனியா – சப்பீராள். அப் 5:1-10.
ஐயா உள்ளே வந்தாரு
கொண்டு வந்ததைக் கொடுத்தாரு
கொஞ்சம் மறைச்சு வைச்சாரு
பொய் ஒன்றுதான் சொன்னாரு
பொட்டென்று விழுந்தாரு
அம்மா உள்ளே வந்தாங்க
அதே மாதிரி சொன்னாங்க
அந்தோ பாவம் அழிந்தாங்க
-அவர்கள் யார்?
விடை:
அனனியா – சப்பீராள். அப் 5:1-10.
No comments:
Post a Comment