Search This Blog

Tuesday 1 February 2011

விடுகதை 32

விடுகதை:
படுக்கையில் ஆடுவான்
பயங்கரமாய் தூங்குவான்
பகுதியெல்லாம் கட்டுவான்
பரிதாபமாய் வாழுவான் -அவன் யார்?


விடை:
சோம்பேறி – நீதி 26:14,15.


No comments:

Post a Comment