Search This Blog

Friday 11 February 2011

விடுகதை 42

விடுகதை:
அடர்ந்த மண் மேட்டிலே
அழுகுரல் ஒன்று கேட்குது
அம்மா எட்டி பார்க்குது
அருகே தண்ணீர் தெரியுது -அது எங்கே யார்?


விடை:
பெயர்செபா வனாந்திரம் – ஆதி 21:14-19.


No comments:

Post a Comment