Search This Blog

Wednesday 23 February 2011

விடுகதை 54

விடுகதை:
சரிகமபதநி
தரிகிட திரிகிட தோம்
தாளம் போட்டு, கைகள் தட்டி
கர்த்தரைத் துதிக்க சொல்லும்
கீதம் சரியா சொல்லு? -அது என்ன?


விடை:
சங்கீதம் 150, சங்கீதம் 150:1-6.


No comments:

Post a Comment