விடுகதை:
பெரியாரின் கொள்கையிலே
பெரிசுகள் பலர் சிக்கினர்
இல்லை என்று சொல்லியே
இதயத்தைக் கெடுத்தனர் – ஆனால்
உண்மையிலே இவனுக்கோ
சமாதானம் இல்லையே
-அது யாருக்கு?
விடை:
துன்மார்க்கன் – ஏசா 48:22.
பெரியாரின் கொள்கையிலே
பெரிசுகள் பலர் சிக்கினர்
இல்லை என்று சொல்லியே
இதயத்தைக் கெடுத்தனர் – ஆனால்
உண்மையிலே இவனுக்கோ
சமாதானம் இல்லையே
-அது யாருக்கு?
விடை:
துன்மார்க்கன் – ஏசா 48:22.
No comments:
Post a Comment