Search This Blog

Sunday 27 February 2011

விடுகதை 58

தலையெல்லாம் தண்ணீராம்
கண்களெல்லாம் கண்ணீராம்
இரக்கமுள்ள மனிதனாம்
இரவும் பகலும் அழுவானாம் -அவன் யார்?


விடை:
எரேமியா - எரே 9:1.

No comments:

Post a Comment