விடுகதை:
ஊர் ஊராக சுற்றியவன்
ஊதாரியாக வாழ்ந்தவன்
சொந்தம் விட்டு பறந்தவன்
சொத்தை எல்லாம் அழித்தவன்
தவிட்டை தேடி தவித்தவன்
தகப்பனை நாடி நடந்தவன் -அவன் யார்?
விடை:
இளைய மகன் – லூக்கா 15:11-24.
ஊர் ஊராக சுற்றியவன்
ஊதாரியாக வாழ்ந்தவன்
சொந்தம் விட்டு பறந்தவன்
சொத்தை எல்லாம் அழித்தவன்
தவிட்டை தேடி தவித்தவன்
தகப்பனை நாடி நடந்தவன் -அவன் யார்?
விடை:
இளைய மகன் – லூக்கா 15:11-24.
No comments:
Post a Comment