விடுகதை:
பளிச்சென வெளிச்சம்
திடீரென அடிக்க
பம்பரமாய் சுழன்று
படாரென்று விழுந்தான்
பவ்யமாய் எழுந்து பரிகாரம் தேட
பதில் ஒன்று கிடைக்க பரமனின் பணியினை
பக்தியுடன் தொடர்ந்தான் -அவன் யார்?
விடை:
சவுல். அப் 9:1-6.
பளிச்சென வெளிச்சம்
திடீரென அடிக்க
பம்பரமாய் சுழன்று
படாரென்று விழுந்தான்
பவ்யமாய் எழுந்து பரிகாரம் தேட
பதில் ஒன்று கிடைக்க பரமனின் பணியினை
பக்தியுடன் தொடர்ந்தான் -அவன் யார்?
விடை:
சவுல். அப் 9:1-6.
No comments:
Post a Comment