Search This Blog

Sunday 20 February 2011

விடுகதை 51

விடுகதை:
பளிச்சென வெளிச்சம்
திடீரென அடிக்க
பம்பரமாய் சுழன்று
படாரென்று விழுந்தான்
பவ்யமாய் எழுந்து பரிகாரம் தேட
பதில் ஒன்று கிடைக்க பரமனின் பணியினை
பக்தியுடன் தொடர்ந்தான் -அவன் யார்?


விடை:
சவுல். அப் 9:1-6.

No comments:

Post a Comment