விடுகதை:
குழாயடி சண்டையில்
குறுக்கிட மாட்டாள்
குடிக்க தண்ணீர் கேட்டால்
குடம் நிறையத் தருவாள்
குணசாலியான பெண்ணதால்
குபேர வாழ்வுப் பெற்றாள் -அவள் யார்?
விடை:
ரெபெக்காள். ஆதி 24:16-67.
குழாயடி சண்டையில்
குறுக்கிட மாட்டாள்
குடிக்க தண்ணீர் கேட்டால்
குடம் நிறையத் தருவாள்
குணசாலியான பெண்ணதால்
குபேர வாழ்வுப் பெற்றாள் -அவள் யார்?
விடை:
ரெபெக்காள். ஆதி 24:16-67.
No comments:
Post a Comment