1.எவர்களைப் பற்றி விசாரிக்காமலிருக்க வேண்டும்?
அந்நிய தேவர்களை (12:30)
2. எந்த இடத்திலும் கர்த்தருக்கு பலி செலுத்தலாமா?
செலுத்த கூடாது (12:13,14)
3. ஜீவன்களுக்கு உயிர் எது?
இரத்தம் (12:23)
4. இஸ்ரவேலர் நொறுக்க வேண்டியது என்ன?
அந்நிய தேவர்களின் விக்கிரகங்கள் (12:3)
No comments:
Post a Comment