Search This Blog

Friday 3 June 2016

எண்ணாகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்

1.  மேற்கு திசைக்கு எல்லை எது?
     பெருங்கடல்  (34:6)
2. தலைவரான எங்கள் இருவர் பெயரில், முதலெழுத்து மட்டுமே வித்தியாசம் - நாங்கள் யார்?
      சாமுவேல், கேமுவேல் (34:20,24)
3. கானான் தேசம் பங்கிடப்படுவது எத்தனை கோத்திரத்தாருக்கு?
      ஒன்பதரை (34:13)

No comments:

Post a Comment