1. மேற்கு திசைக்கு எல்லை எது?
பெருங்கடல் (34:6)
2. தலைவரான எங்கள் இருவர் பெயரில், முதலெழுத்து மட்டுமே வித்தியாசம் - நாங்கள் யார்?
2. தலைவரான எங்கள் இருவர் பெயரில், முதலெழுத்து மட்டுமே வித்தியாசம் - நாங்கள் யார்?
சாமுவேல், கேமுவேல் (34:20,24)
3. கானான் தேசம் பங்கிடப்படுவது எத்தனை கோத்திரத்தாருக்கு?
3. கானான் தேசம் பங்கிடப்படுவது எத்தனை கோத்திரத்தாருக்கு?
ஒன்பதரை (34:13)
No comments:
Post a Comment