1.பெற்றோர் தன் மகனைக் குறித்து குற்றஞ்சாற்றினால், அவனுக்கு செய்ய வேண்டியது என்ன?
சாகும்படி கல்லெறிய வேண்டும் (21:19-21)
2. கிடாரியை வெட்ட வேண்டிய இடம் எது?
2. கிடாரியை வெட்ட வேண்டிய இடம் எது?
உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கு (21:3,4)
3. சேஷ்டபுத்திர சுதந்தரம் யாருடையது?
3. சேஷ்டபுத்திர சுதந்தரம் யாருடையது?
முதல் பிறந்தவன் (21:15-17)
No comments:
Post a Comment